சிரியா அதிகம் தேடியவர்கள் தமிழர்கள்

தமிழனின் மாண்பும் இரக்கமும்

சிரியாவில் கடந்த சில நாட்களாக உள்நாட்டு போர் நடைப்பெற்று வருகிறது. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதில் 120 பச்சிளம் குழந்தைகள் ஆவர். 

அனைத்து உயிர்களையும் நேசித்து வாழ்ந்து வரும் தமிழர்கள் சிரியாவுக்காகவும் கண்ணீர் விட்டனர். ஏனெனில் தமிழர்களுக்கு தான் அந்த மாண்புமிகு குணம் உண்டு. எனவே தற்போது கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழர்களே அதிகம் சிரியாபோர் குறித்து தேடியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.