மூன்று மாகாணங்களில் மகிந்த முன்னிலையில்! முடிவுகளில் திருப்பம்?

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில், இன்னும் சில நேரங்களில் முடிவுகள் வெளியாகவுள்ளன.இந்நிலையில், மூன்று மாகாணங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுண முன்னிலை பெற்றுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.