வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

உலகில் உள்ள விவசாயிகள் செற்றில் காலை மிதித்தால்தான் நாங்கள் சோற்றில் கை வைக்கலாம் சூரியன் இல்லை என்றால் இவ் உலகமே இல்லை அப்படியான பண்பாடு கலாச்சாரம் என்பவற்றை பாரம்பரியமாகவே கட்டிக்காப்பாற்றப்படும் எமது தாய்தமிழ் உறவுகளுக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்