யாழ். மீசாலை பகுதியில் இளைஞரை காணவில்லை!

யாழ்ப்பாணம் அல்லாரை தெற்கு மீசாலை பகுதியை சேர்ந்த தங்கராசா ரதீஸ் வயது 32 என்பவர் கடந்த 05/04/2018 அன்றில் இருந்து காணாமல் போயுள்ளார்.

இவர் மனநலம் பாதிக்கப்பட்ட இவர் காணாமல் போன தினத்தில் இவர் கறுப்பு நிற ரி-சேட்டும் மண்ணிறமான சாரமும் அணிந்திருந்தார்.

இவரை பற்றிய விபரம் தெரிந்தவர்கள் 0755217572 அல்லது
0773064237.என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும்.

இவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.