திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய 30.03.2018 வெள்ளிக்கிழமை பங்குனி உத்தரத்தில் அதிகாலை 3.00 மணிக்கு மூலஸ்தானப் பூஜையும், தம்பபூஜையும், வசந்தமண்டப பூஜையும் 5.00 மணிக்கு அம்பாள் சமுத்திரக் கரைக்கு எழுந்தருளி சூரியயோதயத்தில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.