யாழில் குண்டுகள் மீட்ப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பழைய வாய்க்கால் பகுதியில் 12 ஆஆ மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த குண்டுகள் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸா தெரிவித்தனார்.

குறித்த குண்டுகளுடன் அவற்றுக்கு பயன்படுத்தப்படும், இரண்டு ப்யூஸ்களும் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் இவை மீட்கப்பட்டுள்ளன.