புதிய யாழ் இந்திய துணைதூதுவர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்

புதிய யாழ் இந்திய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள பாலசந்திரன். யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார்.

கடந்த மூன்று வருடமாக யாழ் இந்திய துணைத்தூதுவராக கடமையாற்றிய நடராஐன் சேவை முடிவுற்று இந்தியா அழைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் இந்திய துணைத்தூதுவராக பாலச்சந்திரன் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
பாலச்சந்திரன் அவர்கள் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளதாகவும் இன்னும் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்க வுள்ளதாகவும் யாழ் இந்திய துணைதூதுவராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.