பதற்றம் நிறைந்த கண்டியில் அதி தீவிர பாதுகாப்பு!! ட்ரோன் கமராக்களும் களத்தில்!! முப்படைகளும் உஷார் நிலையில்!!
கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ட்ரோன் கமெராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணிக்கும் வகையில் சட்டவிரோத ஒன்றுகூடல்களுக்கு எதிராக பொலிசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

