கச்சாய் அ.த.க.பாடசாலையில் கற்கும் மாணவிக்கு
துவிச்சக்கரவண்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
புலம்பெயர் நாடொன்றில் வதியும் பாடசாலையின் பழைய மாணவனான வேலுப்பிள்ளை சுசிதரன் என்பவரின் நிதிப் பங்களிப்பில் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது.
க.பொ.த.உயர்தர வகுப்பில் கற்கும் மாணவி ஒருவருக்கே துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது