குளமங்கால் பகுதியில் பாதுகாப்பு தீவிரம்

மல்லாகம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

மல்லாகம் பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற குளமங்கால் பகுதியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.