மீண்டும் கிறீஸ் பூதம் அச்சுறுத்தல்!!

இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் கிறீஸ் பூதத்தின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் தென்பகுதியில் குறிப்பாக வாதுவ, பொஹந்தரமுல்ல, பொத்துபிட்டிய, கம்மனயாவத்தை மற்றும் கொலபத ஆகிய பிரதேசங்களிலேயே இந்த கிரீஸ் பூதம் தொடர்பில், மக்கள் அச்சத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மர்மநபர்கள் இரவு நேரத்தில் வீடுகளுக்கு சென்று அங்குள்ள பெண்கள் மற்றும் இளம் பெண்களைக் கட்டிப்பிடித்து கொள்ளும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.