சற்றுமுன் துப்பாக்கிச்சூடு! வெள்ளவத்தையில் பதற்றம்

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வெள்ளவத்தை பொலிஸாரினால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில் போதைப்பொருள் விற்பனையின் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.