கட்டுப்பாட்டை இழந்த கார்- வல்லை பாலத்தில் விபத்து!!

வேகக் கட்டுபாட்டை இழந்த கார் வடமராட்சி வல்லை பாலத்துக்கு அருகில் இன்று மதியம் விபத்துக்குள்ளாகியது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை வீதி நோக்கி வருகை தந்த கார், வல்லைப் பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியது.

சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.