வாள்கள், துப்பாகியுடன் எட்டுப் பேர் கைது- மானிப்பாய் பொலிஸார் அதிரடி!!

வாள்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் எட்டுப் பேரை இன்று மாலை மானிப்பாய் பொலிஸார் சாவகச்சேரியில் வைத்து கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிவில் உடையில் வந்த மானிப்பாய் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மானிப்பாயிலிருந்து வந்த பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.