Kandy 2018 Violent

கண்டியில் கட்டவிழ்த்து விடப்பட்டது மிருகத்தனத்தின் மற்றொரு வெளிப்பாடு – நவநீதம்பிள்ளை

கண்டியில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்தர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைத் தாக்குதலானது ‘மதம் சார்ந்த தாக்குதல் அல்ல. நீண்ட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட- இரண்டு கிளர்ச்சிகளை எதிர்கொண்ட ஒரு சமூகம் சந்தித்த...

சிறிலங்காவில் ஆங்காங்கே தொடரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்

சிறிலங்காவில் முஸ்லிம்களை இலக்கு வைத்த தாக்குதல்கள் ஆங்காங்கே இன்னமும் தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரதான வன்முறைகள் இடம்பெற்ற கண்டி மாவட்டத்தில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் அங்கு நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.இரவுநேரத்தில்...

பேஷ்புக்கிற்காக வீதியில் இறங்க தயாராகும் கம்மன்பில!

பேஷ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடக கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுடன் வீதியில் இறங்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

இலங்கையில் பேஸ்புக் கட்டுப்படுத்தப்படுமா? தடை செய்யப்படுமா?

இலங்கையில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை தடை செய்ய முடியுமா என ஆராய வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.உலகின் வளர்ச்சி அடைந்த நாடு ஒன்றில் பேஸ்புக் தடை செய்யும் நடைமுறை உள்ளதாக...

கண்டி வன்முறையின் போது பதிவான திகில் காட்சிகள்: வைரலாகும் காணொளி

கண்டியில் - திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் கடந்தவாரம் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை காரணமாக முழு நாட்டிலும் ஒருவித பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது.இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இனவன்முறையாக வெடித்திருந்தது. முஸ்லிம்...

கூகுளை மிரட்டிய கண்டி வன்முறையாளர்கள்! அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தரவுகள்

கடந்த சில நாட்களாக கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுக்கு சமூக வலைத்தளங்கள் நேரடியாக தாக்கம் செலுத்தியுள்ளதாக பல தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.இதன் காரணமாக இலங்கையில் காலவரையின்றி பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு...

பேஸ்புக்கை கட்டுப்படுத்துவது அவசியம்

சமூக வலைத்தளமான பேஸ்புக்கை கட்டுப்படுத்துவது அவசியம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.“கண்டி மாவட்டத்தில் பரவிய வன்முறைகளை அடுத்து முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்களுக்கான தடையை நீக்கும் தினம் குறித்து அரசாங்கம் ஏன் இதுவரை...

இலங்கையில் அதிரடியாக நீக்கப்பட்ட சில பேஸ்புக் கணக்குகள்

இலங்கையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு சமூகவலைத்தளங்களில் பரவி வந்த இனவாத கருத்துக்களும் முக்கிய காரணம் என்பது அனைவரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.இந்த இனவாத கருத்துக்கள் பேஸ்புக் மூலமாகவே அதிகம் பரவிவந்தன. இந்த நிலையில்...

புத்தளத்தில் கடை எரிப்பு? தொடரும் வன்முறை……

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் உணவகம் ஒன்றுக்கு இன்று தீ வைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.முஸ்லிம் வர்தகர் ஒருவருக்கு சொந்தமான உணவகம் ஒன்றுக்கே தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவத்தின் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்வில்லை...

மக்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் குவிப்பு!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்கு முன்னால்...