Srilanka Politics

உச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த!!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டமஹிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில் மாலை தீவுக்குச் செல்லவுள்ளதாக கொழும்பு தகவல்கள்தெரிவிக்கின்றன.இந்த வார இறுதியில் மஹிந்த ராஜபக்ச மாலைதீவுக்குப்...

கடும் விவாதத்தால் சூடு பிடித்த கொழும்பு உயர் நீதிமன்றம்! நடந்தது என்ன?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் 6 மனுக்களே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் தீர்ப்பு தொடர்பில்...

மகிந்த – மைத்திரிக்கா? ரணிலுக்கா? உச்ச நீதிமன்றத்தில் பேரிடி!!

நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தவறான என்ற வகையிலேயே தீர்ப்பு வருவதற்கான சாத்தியம்...

தந்தையை கைவிட்டு மஹிந்தவுடன் இணையும் மைத்திரியின் மகள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தந்தையும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் தொகுதியான பொலநறுவையில் சத்துரிக்கா போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மஹிந்த ராஜபக்ச தலைமை...

இலங்கை அரசியலில் திடீர் பரபரப்பு! சரியான நேரத்தில் ரணில் எடுத்த அதிரடி முடிவு!!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ரணிலின் ஐக்கிய ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இலங்கை நாடளுமன்றம்...

நாடாளுமன்றத்தைக் கலைக்கவில்லை என்றால் இலங்கையில் இரத்த ஆறு ஓடியிருக்கும்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் குதிரை பேரம், சபாநாயகரின் எல்லைமீறிய செயற்பாடு, இரத்தக்களரியைத் தடுக்கும் நோக்கிலேயே தாம், நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றிரவு நாட்டு மக்களுக்கு விளக்க...

மகிந்தவின் அதிரடி பிரவேசம்! அசுர வேகத்தில் தமிழிற்கு நேர்ந்த கதி

பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முற்பகல் 11 அளவில் அவருக்கு கட்சியில் இணைந்தமைக்கான அங்கத்துவ அட்டை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன்...

செயலிழக்கின்றது சுயாதீன தேர்தல் ஆணையகம்?

தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சுயாதீன தேர்தல்கள் ஆணையகத்தின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்பீசி பெரேரா என்பவரிடம் கையளித்துள்ளார். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மகிந்த தேசப்பிரியவும்...

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மோசமான சாதனையை பதிவு செய்த மஹிந்த!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மஹிந்த ராஜபக்ச மோசமான சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார். கடந்த மாதம் 26ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதி....

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..! யாழில் சினிமா பாணியில் களமிறங்கிய புதிய அமைச்சர்

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..! அதிகாரிகளே வேலைத்திட்டங்களை விரைவு படுத்துங்கள், ஒருநாள் பதவியில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்வேன் என புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற...