இரவு நேரம் நடந்துள்ள கொடூர சம்பவம்!!(CCTV காணொளி)
மஹியங்கனை நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு கடந்த 03 ஆம் திகதி இரவு வந்துள்ள சில நபர்கள் ஹோட்டலில் பணி புரிந்த இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். குறித்த ஹோட்டல் உரிமையாளரின் மகனையே...
மாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியருக்கு அடி-உதை!!- வீடியோ
மகாராஷ்டிராவில் பள்ளி மாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியரை, சக மாணவர்கள் அடித்து, உதைத்தனர். நாசிக் நகரில் இயங்கிவரும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர், தனது மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த...
வைரலாகும் ‘காலா’ படத்தில் கண்ணம்மா பாடல்! (விடியோ)
காலா படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா என்ற பாடல் யூட்யூபில் ஏற்கனவே கடந்த மாதம் வெளிவந்து ரசிகர்களிடையே வைரலானது.
நேற்று இந்தக் ‘கண்ணம்மா’ பாடல் விடியோ பிரோமோவை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
[youtube https://www.youtube.com/watch?v=3Dtk6QlIeho]
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள்...
யாழில் மனைவியினை கைவிட்டு, கணவன் கள்ளகாதலியுடன் தப்பியோட்டம்!! (வீடியோ)
யாழ்.அச்சுவேலி பகுதியில், இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியினை கைவிட்டு, கணவன் கள்ளகாதலியுடன் தப்பியோட்டம்.
இதுக்கு எதிராக மனைவி மற்றும் மனைவியின் உறவினர்கள் “தடுத்து நிறுத்த” முயற்சி செய்த போதும், அச்சுவேலி பொலிஸாரின் துணையுடன் தப்பிச்...
யாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோவில் வீதி நல்லூரை சேர்ந்த 27 வயதான மருதமுத்து கோவிந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சித்த சுவாதீனமற்றவராக காணப்பட்ட இவர் நேற்று முன் தினம் வீட்டில் இருந்து காணாமல் போன நிலையிலேயே இவ்வாறு...
ஆளுநர் தலைமையில் நடைபெற்ற போதை பொருள் பாவனையை மற்றும் கடத்தல்களை கட்டுப்படுத்துவதில் ஆய்வு செய்யும் கூட்டம்
வடமாகாணத்தில் அதிகரித்துவரும் போதை பொருள் பாவனையை மற்றும் கடத்தல்களை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் கூட்டம் ஒன்று நேற்று (31.05.2018) ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது.
சர்வமத தலைவர்கள் ஆளுநரிடம்...
இன்னொரு ஈழம் உருவாகிவிட கூடாது: கண்ணீருடன் பதிவிட்ட தமிழ் பெண்
தமிழர்கள் திட்டமிடப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்படுவதாக தமிழ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை தற்போது தமிழகத்தில் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக...
காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞன்.. வைராக்கியமாக குழந்தையை வாங்க மறுக்கும் தாய்
பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சிதான் சொல்வதெல்லாம் உண்மை. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுப்பாளினியாக நடத்தியும் வருகிறார். தற்போது இரண்டாம் பாகம் தொடங்கி 540 எபிசோட்-டையும் தாண்டி பல விமர்சனங்களையும் பெற்று...
கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: சுட்டெரிக்கும் கங்கில் கருகிய பூசாரி (வீடியோ)
இந்தியாவில் பூசாரி ஒருவர் சுட்டெரிக்கும் கங்கில் விழுந்ததால், அவருக்கு 60 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவின் Ramanagara மாவட்டத்தில் உள்ள Sri Revanasiddeshwara கோவிலில் சமீபத்தில் திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது.கடவுளின் அருளைப் பெறுவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட...