மின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு!!

திடீரென ஏற்பட்ட மின்னொழுக்குக் காரணமாக ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்று இன்று தீப்பற்றியது.

நில அளவையாளர் ஒருவரது வீடே இவ்வாறு சேதமடைந்தது.

வீட்டின் மேல் மாடியில் ஏற்பட்ட தீயினால் மேல் பகுதி சேதமடைந்துள்ளதுடன், தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.