Srilanka

இலங்கை செய்திகள்

அமைச்சர் ஹரீன் பெர்ன்னான்டோவுக்கும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழில் இடம்பெற்றது

யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றுலாத்துறை இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்ன்னான்டோவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில்...

கொத்து ரொட்டி – உணவுப் பொதிகளின் விலை குறைப்பு

இன்று (05) இரவு முதல் கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட சில உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது. உணவக உரிமையாளர்களின் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. அதன்படி கொத்து ரொட்டி மற்றும்...

இரு மாணவர் தகராறில் பறிபோன உயிர்!

ஹம்பாந்தோட்டை - சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை தாக்கியதில் உயிரிழ்ந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளாகி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில்...

யாழ்ப்பாண பகுதியில் பெரும் சோகம்… விபரீத முடிவால் உயிரிழந்த இளம் யுவதி!

யாழ்ப்பாணம் நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த இளம் பெண்ணொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த குறித்த யுவதி இன்றையதினம் 2:00 மணியளவில் தூக்கிட்டு...

தமிழர் பகுதியில் தாய் ஒருவரின் மோசமான செயல்; வெளியான காணொளி ; பொலிஸார் அதிரடி

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் தமது மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தாக்கியதுடன் அதனை காணொளியாக வெளிய்ட்டதாக கூறப்படும் தாய் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.7 வயதுடைய தனது மகன் மீது...

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் முயற்சியால் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா...

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கமைய சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் கேட்போர் கூடகட்டிட நிர்மாணத்திற்கு 110மில்லியன் ரூபாநிதி ஜனாதிபதியினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு முதல் கட்டமாக 70 மில்லியன்...

இளம் பெண்ணை பரிசோதனை செய்துகொண்டிருந்த வைத்திய நிபுணர்! இரகசியமாக எட்டி பார்த்த நபர்

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பெண்கள் விடுதி ஒன்றினுள் வைத்திய நிபுணர் இளம் பெண் ஒருவரை பரிசோதனை செய்துகொண்டிருக்கும் போது உதவி தாதிய பொறுப்பாளர் இரகசியமாக பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் அங்கு பெரும்...

பெண் பாலியல் துஷ்பிரயோகம் : பொலிஸ் சார்ஜன்ட் கைது !

சிற்றுண்டிச்சாலையில் பணிபுரிந்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். பிங்கிரிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பிங்கிரிய...

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி ; நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையுமானால் அதனை முகாமை செய்வதற்கான இயலுமை இலங்கை மத்திய வங்கியிடம் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட...

இலங்கையில் சீதையம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா

நுவரெலியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வானது, நேற்று (19.05.2024) இடம்பெற்றுள்ளதுடன் அயோத்தி இராமர் கோயில் மற்றும் சீதையின் பிறப்பிடமாக கருதப்படும் நேபாளத்திலிருந்து சீர்வரிசை பொருட்கள் மற்றும்...