வட மாகாணப் பாடசாலைகளில் இன்று தவணை பரீட்சை நடைபெறாது!!

காலநிலை சீரின்மை காரணமாக பாடசாலைகளில் இன்று தவணைப்பரீட்சைகளை நடாத்த வேண்டாமென மாகாண கல்வித்திணைக்களம் அறிவித்துள்ளது. ஆகவே பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என கல்விச்சமூகம் கேட்டுக் கொண்டுள்ளது.