29 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள பாடசாலைகள்..

இரண்டாம் தவனைக்கான சகல தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.