அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பிரதமர் ரணிலின் பரபரப்பு பேட்டி!

“ ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளார்கள் என்பது அரசுக்கு தெரியும்.

ஆனால் வெளிநாட்டு பயங்கரவாத இயக்கத்துடன் இணைவது இலங்கை சட்டத்துக்கு எதிரானதல்ல என்பதால் அவர்களை கைது செய்ய முடியாத நிலை உள்ளது ..”

என பிரதமர் ரணில் ஸ்கை நியூஸ் செய்திச் சேவைக்கு பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.