இலங்கையில் கடந்த ஞாயிற்றுகிழமை ஈஸ்டர் தினத்தில் தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியதில் தேடப்படும் குற்றவாளிகள் இவர்கள் தற்போது தலைமறைவாகி உள்ளனர்.
வாழைச்சேனை மற்றும் கல்குடா பகுதியிகளில் தஜ்வத் அமைப்பில் செயல்பட்டவர்களே இவர்கள் மட்டக்களப்பில் அதிக திட்டம் தீட்டி தமிழர்களை அழிப்பதற்கு நடவடிக்கையில் இறங்கியவர்களாக இத்தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சி செய்கின்றது எனவே இவர்கள் தொடர்பான தகவல் கிடைக்க பெற்றால் உடனே காவல்நிலையத்தில் அறிவிக்கவும்.
இதில் கொழும்மைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரின் வழிகாட்டலின்கீழ் இத்தனையும் நடைபெற்றது என்பதுதான் புலனாய்வுப் பிரிவினரின் தகவலாகும்.