கிளியில் அமெரிக்க பிரஜை அடித்து கொலை!

லிகமாக வசித்து வந்த அமெரிக்க பிரஜா உரிமை பெற்ற நபர் ஒருவர்; மர்மநபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி;க்கப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் இன்று சிகச்சை பலன் இன்றிஉயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கிறது.

குறித்த நபரின் உறவினர்கள் கனடாவில் வாழ்வதாகவும்இ கிளிநொச்சி செல்வாநகரில் அவரது காணியை பார்வையிட அடிக்கடி வந்து போவதாகவும்இ அவ்வாறு சில தினங்களிற்கு முன் வந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ளது.

குறித்த பகுதியில் பரவலாக மிளகாய் தூள் விசுறப்பட்டுள்ளதுடன்இ சம்பவம் இடம்பெற்ற பகுதியை அண்மித்த பகுதியில் புதிய கத்தி ஒன்றின் உறையும், தடி ஒன்றும் சந்தேகத்திற்கிடமாக காணப்பட்டமையை அவதானிக்க முடிந்தது. சம்பவம் இடம்பெற்ற பகுதியை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளனர்.