இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ் . மாநகரசபையின் 3 ஆம் வட்டாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
வலி வடக்கு ; 17 ஆம் வட்டாரம் ஈ.பி.டி.பி முன்னிலை
இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வலி வடக்கு 17 ஆம் வட்டாரப் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – 743 வாக்குகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 380 வாக்குகள்