பாரம்தூக்கி இயந்திரம் உடைந்து சரிந்தது- கைதடிப் பாலத்தில் சம்பவம்!!

நீர் குழாய் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களால் பெரி கொங்கிறீட் தூன் ஒன்றை பாரம்தூக்கி மூலம் உயர்த்தி வைக்க முற்படும் போது, பாரம்தூக்கி இயந்திரம் உடைந்து சரிந்தது.

இந்தச் சம்பவம் கைதடி பழைய பாலத்தில் நடந்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்டவில்லை