நீர் குழாய் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களால் பெரி கொங்கிறீட் தூன் ஒன்றை பாரம்தூக்கி மூலம் உயர்த்தி வைக்க முற்படும் போது, பாரம்தூக்கி இயந்திரம் உடைந்து சரிந்தது.
இந்தச் சம்பவம் கைதடி பழைய பாலத்தில் நடந்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்டவில்லை