குபேரனுக்கு மட்டும் வட்டி கட்டும் உலகின் பணக்கார கடவுள்: ஏன் தெரியுமா?
உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்தவர் குபேரன் தான்.
இவரை வழிபட்டால் வீட்டில் செல்வங்கள் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
இது ஏன் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆகாச ராஜன் என்ற மகனின் மகளான...
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவானால் அதிர்ஷ்ட பலன் பெறும் ராசிகள் யார் யார் தெரியுமா?
ஜோதிடத்தில் கர்ம காரகன் என அழைக்கப்படும் சனி பகவான் நல்ல இடத்தில் அமர்ந்தால் அவரின் தொழில், வியாபாரம், வேலை மேன்மை அடையும்.
அப்படி இல்லாவிட்டால் அவரின் வாழ்வாதாரத்தில் சில ஆட்டம் காணும். அவர் எந்த...
சங்கடங்கள் யாவும் மாயமாய் மறைய வேண்டுமா? இந்த விரத்தை கடைபிடியுங்கள்
ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை முறையாக கடைபிடித்து வந்தால் சங்கடங்கள் யாவும் மாயமாய் மறையும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை.
முழுமுதற் கடவுளாக இருக்கும் பிள்ளையார், வணங்குவதற்கு மிகவும் எளிமையானவர். மிகவும் எளிமையான...
பேராபத்து… மிக மிக கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! புதன் யாரையெல்லாம் ஆட்டிப்படைக்க போகிறாரோ?
சுக்கிரன் அதிபதியாக இருக்கும் துலாம் ராசியில், புதன் பகவானின் சஞ்சாரம் செப்டம்பர் 22ம் தேதி (இன்று) நிகழ்கின்றது.
ஜோதிடத்தில் சுபமான மற்றும் அமைதியான கிரகமாக புதன் கிரகம் கருதப்படுகிறது.
அவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு...
சகல தோஷங்களையும் நீக்கும் உப்பு! எதற்கு எப்படி பயன்படுகின்றது தெரியுமா ?
நாம்உண்ணும் உணவை ருசியூட்டவும் மற்றும் பல நன்மைகளை வழங்கும் வகையில் பெறபட்ட ஒரு பொருள் தான் “உப்பு”.
சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை மகாலட்சுமியுடன் ஒப்பிடுவது வழக்கம். ஏனெனில் மகாலட்சுமி கடலில் தோன்றியவர் என்று வேத...
சனியுடன் கூட்டணி சேரும் குரு! ராஜயோகப்பலன்களை பெறப்போகும் அதிர்ஷ்டகார ராசியினர் இவர்கள் தான்!
நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கப்படி ஆவணி 29ஆம் தேதி அதாவது செப்டம்பர் 14ஆம் திகதி மகர ராசிக்கு வருகிறார்.
மகர ராசியில் சனி பகவான் ஆட்சி பெற்று...
விரதம் இருக்கப் போறீங்களா? இதெல்லாம் தெரியாம பண்ணாதீங்க- இல்லன்னா பலன்கள் இல்லையாம்
விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் பற்றியும் காணலாம்.
விரதங்கள் நம்மை ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கு உட்படுத்த ஏற்படுத்தப்பட்டது....
இன்று ஆவணி சதுர்த்தி; விநாயகர் அருளை அள்ளித் தரும் இலைகள்
இன்று ஆவணி சதுர்த்தி தினம். இந்த நாள் இந்துக்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் நாளாகும். விநாயகரின் அருளை பெற 21 வகையான இலைகள் கொண்டு அர்ச்சித்து வணங்கினால் கோடி நன்மைகள் கிடைக்கும்.
உலகத்தின்...
வரலக்ஷ்மி பூஜை அன்று இந்த ஒரு வரி மந்திரம் கூறினால் வாழ்க்கையையே மாற்றுமாம்!
வரலட்சுமி விரதம் கடைசி வெள்ளிக்கிழமை ஷ்ரவண சுக்ல பக்ஷத்தின் போது அனுசரிக்கப்படுகிறது.
இந்த வருட வரலஷ்மி விரதம் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரவிருக்கிறது.
பஞ்சாங்கத்தின் படி வரலக்ஷ்மி விரத நேரங்கள்
சிம்ம லக்ன...
இந்த இடத்தில் விநாயகர் சிலை இருந்தால் துரதிர்ஷ்டமாம்..! எந்த திசையில் வைக்கலாம்?
விநாயகப் பெருமானின் பக்தர்கள் அவரது சிலையை வீடுகளில் வைப்பது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால் பெரும்பாலான மக்களுக்கு விநாயகர் சிலையை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்று தெரிவதில்லை.
சரியான இடத்தில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது உங்கள்...