யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, பந்தற்கால் நடும் வைபவம் இன்று இடம்பெற்றது. தொடர்ந்து கொடிச்சீலை வழங்குபவர்களுக்கான காளாஞ்சி பாரம்பரிய முறைப்படி எடுத்து வரப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, பந்தற்கால் நடும் வைபவம் இன்று இடம்பெற்றது. தொடர்ந்து கொடிச்சீலை வழங்குபவர்களுக்கான காளாஞ்சி பாரம்பரிய முறைப்படி எடுத்து வரப்பட்டது.