மருந்தகம் சென்ற பெண் செய்த காரியம்..!! (CCTV காணொளி)

மாத்தறை நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றிற்கு சென்ற பெண்ணொருவர் அங்கு பணிபுரியும் பெண்ணொருவரின் கையடக்க தொலைப்பேசியை திருடியுள்ளார்.

நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் , குறித்த பெண் கைப்பேசியை திருடுவது மருந்தகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த காணொளி கீழே