யாழில் இளம் ஜோடி கைது! சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிரச்சி

இளம் ஜோடியொன்று செட்டிக்குளம் பகுதியில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மோசடி தவிர்ப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 வயதுடைய யுவதியொருவரும் , 24 வயது இளைஞன் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் மாத்தளை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களை சோதனையிட்ட அதிகாரிகள் 70,000 போதை மாத்திரைகள் மீட்டுள்ளனர். அதனை பார்த்து பொலிஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.