நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சுற்றுவீதிகளில் மணல் பறிக்கப்பட்டுள்ளன.
இதில் கலை ஆர்வலர்கள் தமது கைவண்ணங்களைக் காட்டி வருகின்றனர்.
யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் மணவன் ஒருவரால் இந்த சிற்பங்கள் வரையப்பட்டுள்ளன.