குருநாகல் – பொத்துஹெர – கட்டுபிட்டியவத்தைப் பிரதேசத்தில் குழியொன்றில் வீழ்ந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் 4, 13 வயதான ஆண் பிள்ளைகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.*
சிறுவர்களின் சடலங்கள் குருநாகல் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளன.






