யாழில் ஆசிரிய மாணவர்கள் 10 பேருக்கு ஏற்பட்ட நிலை..!

கோப்பாய் கல்வியல் கல்லூரியில் கற்கும் ஆசிரிய மாணவர்கள் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் கல்வியல் கல்லூரியில் ஆசிரிய மாணவர்கள் விடுதியில் ஒரு வகை வைரஸ் காய்சல் திடீரென பரவியுள்ளது.

இதனால் குறித்த 10 மாணவர்களும் காய்ச்சிலினால் பீடிக்கப்பட்டு, கோப்பாய் பிரதேச வைத்தியாசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.