யாழ்ப்பாணத்தில் காதல் தோல்வி காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
குறித்த இளைஞன் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். வண்ணார்பன்னை பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் தற்போது யாழ். வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.