ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..

பொத்துவிலைச் சேர்ந்த தாயொருவரே இன்று காலை சத்திர சிகிச்சை மூலம் குறித்த நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எம்.எஸ்.இப்ராலெப்பை தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றெடுத்துள்ளார்.
பொத்துவிலைச் சேர்ந்த தாயொருவரே இன்று காலை சத்திர சிகிச்சை மூலம் குறித்த நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எம்.எஸ்.இப்ராலெப்பை தெரிவித்தார்.