தென்மராட்சியில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை…

தென்மராட்சியில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை…
மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று காலை 6:3 0 மணியளவில் மட்டுவில் தெற்கு பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் கஜதீபன்(கஐன்)வயது 31 என்ற இளைஞரே வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.