புத்தளத்தில் கோரவிபத்து சாரதி பலி!

புத்தளத்தில் கோரவிபத்து சாரதி பலி!

முல்லைதீவு புள்ளிவிபரவியல் திணைக்களத்துக்கு சொந்தமான வாகனம் இன்று அதிகாலை புத்தளத்தில் பேருந்துடன் மோதி விபத்து சாரதி ஸ்தலத்திலே பலி.

சம்பவம் பற்றிதெரியவருவதாவது வேகக்கட்டுப்பாட்டை இழந்து பிக்கப்ரக வாகனம் பேரூந்துடன் மோதுண்டதிலே இவ்விபத்து நடைபெற்றதாக தெரியவருகின்றது.