யாழில் கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள்! சோதனையிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் மூவர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10 கிலோ கஞ்சாவுடன் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் உதவியுடன் வல்வெட்டித்துறைப் பொலிஸார் மூவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.