மலசலகூடத்திற்குள் குழந்தை பிரசவித்த 16 வயது மாணவி!

பதினாறு வயதான பாடசாலை மாணவியொருவர் மலசலகூடத்திற்குள் குழந்தை பிரசவித்துள்ளார்.

மொனராகலை மாவட்டத்தின் மெதகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. கர்ப்பம் தரித்திருந்ததை தான் அறிந்திருக்கவில்லையென மாணவி, பொலிசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

மாணவியின் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.