வவுனியா வர்த்தக கடைகளினால் சீரழியும் தமிழ் பெண்கள்!

இலங்கையில் சில கடை முதலாளிகள் செய்யும் ஆட்டூழியம் நாளுக்கு நாள் அதிகாரித்து வருகின்றனர்.

இவர்களால் இலங்கை பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களின் தினம் ஒரு சம்பவங்களை பதிவிட்டுவருகின்றனர்.

குறிப்பாக வவுனியாவில் உள்ள வரத்தக கடைகளில் இருக்கும் சில கடைகளால் தமிழ் பெண்கள் அதிகளவில் சீரழிவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், இவர் ஒன்றாக சேர்ந்து பெண்களை கெடுத்து சமூகத்தை சீரலித்து அவலங்களை உருவாக்கி மற்றும் அவர்களை அழித்து தமது இணத்தை பெருக்குவதே இவர்களது குறிகோளாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், இதனை தடுக்க அனைவரும் விழித்தெழுந்து சிவபூதியில் இருந்து தகாதவர்களை விரட்டி அடிப்பதன் மூலம்தான் தேசம் அமைதி கொள்ளும்.

என ஆவலர்கள் சமூக வலைதளத்தில் குறித்த தகவலை பதிவிட்டுவருகின்றனர்.

மேலும், இனியாவது பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென அறிவித்துள்ளனர்.