வீதியோரம் குளிர்பானம் விற்பனை செய்யத் தடை

வீதி­யோ­ரங்­க­ளில் உள்ளூர் உற்­பத்­தி­க­ளான குளிர்பான வகை­களை விற்­பனை செய்­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. மீறு­வோர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென சாவ­கச்­சேரி சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர்.

தற்­போ­தைய வெயில் காலத்­தில் வீதி­யோ­ரங்­க­ளில் செல்­வோர் நலன்­க­ருதி பலர் உள்ளூர் தயா­ரிப்­பானகுளிர் பானவகைகள் வகை­களை விற்­பனை செய்து வரு­கின்­ற­னர்.

இத­னால் நோய்­கள் பர­வக்­கூ­டிய அபா­யம் உள்­ள­தால் அவ்­வாறு உள்ளூர் தயா­ரிப்­பு­களை வீதி­யோ­ரங்­க­ளில் விற்­பனை செய்­வதை நிறுத்­து ­மா­றும் தவ­றின் அவர்­கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­ன­வும் அறி­வித்­துள்­ள­னர்.