மீண்டும் நீர்கொழும்பு பகுதியில் வெடி குண்டு மீட்பு! அபாயாவுடன் அலைந்த நபர் நையப்புடைப்பு!

திம்பிரிகாஸ்கொட்டுவ கட்டான பிரதேசத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பையில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று விமானப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே வேளை வத்தளையில் அபாயா போட்டு அலைந்த ஒருவர் இளைஞர்களால் பிடித்து நயப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டடுள்ளார்.