மட்டகளப்பில் கையும்களவுமாக பிடிக்கப்பட்ட மர்மநபர்! வெடிகுண்டு தாக்குதல் அமைப்புடன் தொடர்பா?

சற்று முன்னர் மட்டகளப்பு வவுனதீவுக்கு பிரதேசத்தில் மர்மநபர் ஒருவர் உலாவியதில் சந்தேகமடைந்த மக்கள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

பிடிக்கப்பட்ட நபர் குண்டு தாக்குதலுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய இருவரில் ஒருவரை மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.