தற்போது நடைபெற்ற சுற்றி வலைப்பின் பிரகாரம் வாழைச்சேனை பொலீஸ் பகுதியில் உள்ள முஸ்லீம் ஒருவரின் வீட்டில் இருந்து தற்கொலை தாங்கி அணியும் ஆடை மீட்கப்பட்டுள்ளதுடன் அவ் வீட்டின் உரிமையாளர் தலைமறைவாகி உள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தின் உள்ள கோவில்களில் வெடிப்பதற்காக திட்டம் திட்டி உள்ளனர்.
அவ் வீட்டில் இருந்து 27 கையடக்க தொலைபேசி மற்றும் 2 மணிக் கணனி 1 தன்னியக்க துப்பாக்கி கைப்பற்றப் பட்டுள்ளது வீட்டின் உரிமையாளரை தோடுதல் நடைபெற்ற வண்ணம் உள்ளனர்.