மட்டகளப்பை சேர்ந்த 31வயது தமிழ்பெண் முஸ்லிம் இளைஞரை மணமுடித்து முஸ்லிமாக மாறியுள்ளார்.பின் திருமணம் முடிந்து சிறிது நாட்களிலே கொடுமைபடுத்த ஆரம்பித்துள்ளார்.
அதன் பின் மூன்றே மாதத்தில் அந்த பெண்ணை சவுதிக்கு அனுப்பி வேலை செய்து சம்பாரித்து கொண்டுவா என அவரை வலுக்கட்டாயமாக அனுப்பியுள்ளார்.
அவர் சுவுதிக்கு சென்ற சிறிது நாட்களிலே என்னை விவாகரத்து செய் நான் வேறு பெண்ணை திருமணம் செய்யவுள்ளேன் என அவர் கூறியதால் அந்த தமிழ்பெண் நியாயம் கேட்டு கதறி அழுது இந்த காணொளி வெளியிட்டுள்ளார்.






