நீர்கொழும்பு – பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சில வாகனங்கள் இன்று உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்குத் தீ மூட்டப்பட்டுள்ளது.
தடிகள், பொல்லுகள், வாள்களுடன் வந்த சிலர் இந்த வன்முறைச் சம்பவத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த பதற்ற நிலைமையடுத்து நீர்கொழும்பில் அவசர பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பெருமளவு முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், இந்த வன்முறை சம்பவம் அந்த மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
Name it whatever it's appropriate, but this is the aftermath in a house belong to a Muslim family. #Negombo
Livingroom to bedroom, there's no room has left.
Attackers triggered to damage properties, not seemingly people. https://t.co/C0mnDBEjOg @AzzamAmeen @MarianneDavid24
— . (@uclqatar) May 6, 2019