யாழில் இராணுவத்திற்கும் பொதுமக்களிற்கும் இடையில் முறுகல் நிலை

சற்று முன்னதாக யாழ் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இராணுவ மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிக்கும் இடையில் ஏற்பட்ட விபத்தின் பின்னதாக நகர்ப்புற பொதுமக்கள் பெருமளவில் கூடிய நிலையில் இராணுவத்திற்கும் பொதுமக்களிற்கும் இடையில் முறுகல் நிலை உருவெடுத்து.

பெரும் கலவரமாக வெடிக்கவிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சிலர் சமரச முயற்சியில் ஈடுபட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.