இந்து ஆலயத்திற்குள் ஆபத்தான பொருட்களோடு பதுங்கி இருந்த முஸ்லீம் நபர் சிக்கினார்

நாவற்குடா மாரியம்மன் ஆலயத்திற்குள் முஸ்லிம் நபர்ஒருவர்சந்தேகத்திற்கிடமான முறையில் அன்னதான மடத்தினுள் பதுங்கியிருந்துள்ளார்.

இதனை கண்ட ஆலய பொறுப்பாளர்கள் அவரை பிடித்து விசாரித்த போது சந்தேகத்திற்கிடமாகபதில்களை வழங்கியுள்ளார்.

அவரிடம் சசிகுமார் என்னும் பெயரில் இரண்டு அடையாள அட்டை மற்றும் பெண்களின் ஆடைகள் இரணுவசீருடையினை ஒத்த ரீசேட் இரண்டு போன் தொலைபேசி இலக்கம் குறித்த பதிவேடு மாத்திரைகள் மோட்டார் சைக்கிள் என்பனவற்றுடன் சந்தேகநபர் காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் இவ் ஆலயத்தின் திருவிழாஇடம் பெறவுள்ள்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.