யாழில் அம்மாவிற்கு மகன் செய்த கொடூரம்

மது போதையில் வந்த மகனைக் கண்டித்த தாயை தள்ளி வீழ்த்தி தாக்கியுள்ளார் மகன்.

கதிரையுடன் மோதி ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணத் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் தாயார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி கற்குளியில் இடம்பெற்றுள்ளது.

போதையில் வந்த மகன் தாயாரிடம் உணவு கேட்டு முரண்பட்டு தாயாரைத் தாக்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.