சிறைக்கு சென்ற லொஸ்லியா! பிக் பாஸ் இல்லத்தில் வெடித்த சர்ச்சை? என்ன நடந்தது தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஒவ்வொருவரினதும் உண்மை முகம் வெளிவர ஆரம்பித்துள்ளது.

பிக் பாஸ்சின் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் யார் யார் சிறப்பாக விளையாடியது என்பதை வீட்டில் உள்ளவர்கள் ஒரு மனதாக தெரவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

அதன் பிறகு ஒரு மனதாக அனைவரும் மீராவை தெரிவு செய்தனர். அதன் பின்னர் லொஸ்லியா செய்த குழப்பங்களுக்கு பொருப்பேற்று அவர் சிறைக்கு சென்றார். இந்நிலையில் நேற்று பல்வேறு சர்ச்சைகளும், சண்டைகளும் ஏற்பட்டு இறுதியில் டாஸ்க் முடிவுக்கு வந்தது.

அதனை பார்த்த பார்வையாளர்களின் மனநிலையை எப்படி இருக்கின்றது என்பதை நீங்களே பாருங்கள்.